Monday, April 6, 2015

கிறுக்கல்கள்



மார்ச் 24,2015

உனை பிரிந்து செல்லும் இரவுகள்
எத்தனை கொடுமையானதென்பதற்கு நிலா சாட்சி...


ஏப்ரல் 6, 2015

தொலை தூரப் பயணங்களில்
தொலைந்து போகிறேன் உன் நினைவுகளில்.. 

பூக்களே பொறாமை கொள்ளுங்கள்
இலைகளும் பேரழகு தான்

No comments:

Post a Comment